tag:blogger.com,1999:blog-6166954.post112371424495874533..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: சம்சாரிகளின் வட்டார வழக்கு மொழிBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6166954.post-1124119435674582002005-08-15T08:23:00.000-07:002005-08-15T08:23:00.000-07:00எங்களுக்கும் விவசாயம் தான். ஊரில் இருக்கும் வேளை அ...எங்களுக்கும் விவசாயம் தான். ஊரில் இருக்கும் வேளை அப்பப்பா இந்த வார்த்தைகளில் ஒருசிலவை பாவித்த நினைவு இருக்கிறது. முற்றுமுழுதாக இல்லை. ஒருவேளை எனக்கு நினைவில்லாமல் இருக்கலாம். நன்றி நல்ல பதிவு.கயல்விழிhttps://www.blogger.com/profile/03326809260378388046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1124117053592321452005-08-15T07:44:00.000-07:002005-08-15T07:44:00.000-07:00---தாங்கள் கூறியது எந்த பக்கத்து மொழி---நன்றி என்...---தாங்கள் கூறியது எந்த பக்கத்து மொழி---<BR/><BR/>நன்றி என்னார். திருநெல்வேலி பக்கத்து வழக்கு மாதிரி எனக்குப் பட்டது; தவறாக இருக்கலாம்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1124116733484117862005-08-15T07:38:00.000-07:002005-08-15T07:38:00.000-07:00தொடர்புள்ள பதிவு - Yahoo! 360� - My Blog - பள்ளுப்...தொடர்புள்ள பதிவு - <A HREF="http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=122" REL="nofollow">Yahoo! 360� - My Blog - பள்ளுப் பாட்டு :: Maalan</A>Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1124003864163710672005-08-14T00:17:00.000-07:002005-08-14T00:17:00.000-07:00இது தஞ்சை மொழிஎன நினைத்தேன் ஆயிட்டு போயிட்டு என்...இது தஞ்சை மொழிஎன நினைத்தேன் ஆயிட்டு போயிட்டு என்பதை வைத்து <BR/>எங்கள் பக்கம் கொஞ்சம் மாற்றம்<BR/>தலையடித்தானியம் தலையடி நெல்<BR/>முதல் மூன்று மரக்காலை அளந்து அதை நெல்பட்டரையை சுற்றி பொழி பொழி எனகூறி திருநீருபோட்டு சுற்றி கொட்டுவந்து அளந்து முதல் மரக்கால் சாமிக்கு என எடுத்து வைப்பர் கோவிலிருந்து ஆள் வந்து வாங்கிச்செல்வார் களத்து மேட்டிலே<BR/>பிறகு நல்ல நெல்லைஎடுத்து விதைமுதல் என வரட்டி துண்டு அல்லது காய்ந்த சாணத்தை அதில் போட்டு வைப்பர் தனியாக வைப்பர்<BR/>நாற்றங்காலை நான்ககைந்து உழவு ஓட்டி தெளியடித்து பரம்படித்து சமமாக ஒற்றை எண்வரும்படி பிரித்து <BR/>இரண்டாம் கொம்பு அல்லது மூன்றாம் கொம்பு விதையை நன்றா முளைவிட்ட நெல்விதையை பாவுவர் இதற்கு விதை பாவுதல் என்று பெயர் அல்லது விதையிடல் என்று கூறுவர்.<BR/>சில்லு தண்ணியாக நிற்கவேண்டும் மழைகாலமாக இருப்பின்<BR/>இந்த விதையிடும்பொழுது கூலிக் குடும்பங்கள் அவல் இடிப்பதற்கு விதை நெல் வாங்கவருவார்கள் விவசாயியும் அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து தனது விட்டுக்கும் கொண்டு போய் நிழலி்ல் காயவைத்து அவல் இடிப்பதும் உண்டு<BR/>மற்ற சொற்களை இங்கு பயன்படுத் துவதில்லை அல்லது மறந்திருக்கலாம்<BR/>சுமார் 35 நாட்கள் ஆனதும் நாற்றை இரண்டு கைகளாலும் கைநிறைய(இது ஊருக்கூர் மாறுபடும்) பிடுங்கி 100 முடி கொண்டது ஒரு கட்டு என எண்ணிப்போடுவர்<BR/>தாங்கள் கூறியது எந்த பக்கத்து மொழி<BR/>நான் திருச்சிராப்பள்ளிக்காரன்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123777630311962892005-08-11T09:27:00.000-07:002005-08-11T09:27:00.000-07:00நன்றி விசித்திரன். எனக்கு வலைப்பதிவேதுமில்லை!.:டைன...நன்றி விசித்திரன். எனக்கு வலைப்பதிவேதுமில்லை!<BR/><BR/>.:டைனோ:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123771284041556132005-08-11T07:41:00.000-07:002005-08-11T07:41:00.000-07:00Tirunelveli vazakku pola ullathu ....Tirunelveli vazakku pola ullathu ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123767985890000772005-08-11T06:46:00.000-07:002005-08-11T06:46:00.000-07:00தங்கமணி, துளசி, டைனோ... நன்றி--எந்த ஊரு சம்சாரிங்க...தங்கமணி, துளசி, டைனோ... நன்றி<BR/><BR/>--எந்த ஊரு சம்சாரிங்கோ--<BR/><BR/>யாழ்மணத்தில் வெளிவந்திருக்கிறது. (யாழ்மணத்தில் வெளிவருவதெல்லாம் ஈழத்தவர்களின் படைப்புகள் என்று சொல்ல முடியாது! :-)<BR/><BR/>---"சம்சாரிகள்" என்பது இவ்விடத்தில் யாரை குறிக்கும் சொல்---<BR/><BR/>கடவுளென்னும் முதலாளி<BR/>கண்டெடுத்த தொழிலாளி<BR/>விவசாயிBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123748068906219752005-08-11T01:14:00.000-07:002005-08-11T01:14:00.000-07:00பாலாஜி அவர்களே,நானும் ஒரு விவசாயி. சோழநாடாம் தஞ்சை...பாலாஜி அவர்களே,<BR/><BR/>நானும் ஒரு விவசாயி. சோழநாடாம் தஞ்சையின் மைந்தன். தாங்கள் எழுதியுள்ள வார்த்தைகளை நாங்களே பேசியதில்லை. ஒருவேளை உங்கள் ஊர்ப் பக்கம் பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களாக இருக்கும் என நினைக்கிறேன்.<BR/><BR/>பெரிய விவசாயி ராசா வந்தால் உண்மை தெரியும்.<BR/><BR/>(டைனோவுக்கு:- நன்றாக பல இடங்களில் பின்னூட்டுகிறீர்கள். உங்களுக்கு வலைப்பதிவு ஏதும் உள்ளதா?)<BR/><BR/>***விசித்திரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123733584524003702005-08-10T21:13:00.000-07:002005-08-10T21:13:00.000-07:00பால சுப்ரா,சுட்டிக்கு நன்றி!கம்பூட்டர் வேர்ல்ட் கா...பால சுப்ரா,<BR/><BR/>சுட்டிக்கு நன்றி!<BR/><BR/>< Comment unrelated to this post ><BR/>கம்பூட்டர் வேர்ல்ட் கார்டூன் லிங்கை மாற்றியதற்கு தேங்ஸ்!<BR/><BR/>.:டைனோ:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123733226807201252005-08-10T21:07:00.000-07:002005-08-10T21:07:00.000-07:00மிக நல்ல பதிவு....எங்கள் வீட்டிலும் விவசாயம்தான். ...மிக நல்ல பதிவு....எங்கள் வீட்டிலும் விவசாயம்தான். ஆனால் நான் இது போன்ற சொல்லாடல்களை அதிகம் கவணித்தது கிடையாது. <BR/>அது சரி...<BR/>"சம்சாரிகள்" என்பது இவ்விடத்தில் யாரை குறிக்கும் சொல்(எமது அறியாமையை மண்ணிக்கவும்)...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123733176833542102005-08-10T21:06:00.000-07:002005-08-10T21:06:00.000-07:00இவரு, எந்த ஊரு சம்சாரிங்கோ? நாம பன்னென்டு வயசு வர...இவரு, எந்த ஊரு சம்சாரிங்கோ? நாம பன்னென்டு வயசு வரைக்கும் விவசாயிதான். இருந்தாலும், பல வார்த்தைகள் context புரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123722397959159402005-08-10T18:06:00.000-07:002005-08-10T18:06:00.000-07:00அருமையான பதிவு. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்...அருமையான பதிவு. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நன்றி.<BR/><BR/>என்றும் அன்புடன்,<BR/>துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123718421157086922005-08-10T17:00:00.000-07:002005-08-10T17:00:00.000-07:00Nice post. Thanks!Nice post. Thanks!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123716269756904402005-08-10T16:24:00.000-07:002005-08-10T16:24:00.000-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1123716111471007612005-08-10T16:21:00.000-07:002005-08-10T16:21:00.000-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.com