tag:blogger.com,1999:blog-6166954.post113824952504611279..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: காஷ்மீர்Boston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6166954.post-1138305063598905262006-01-26T11:51:00.000-08:002006-01-26T11:51:00.000-08:00---Disappointing to read this one------அதிர்ச்சியை...---Disappointing to read this one---<BR/>---அதிர்ச்சியைத் தருகிறது---<BR/><BR/>புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு காஷ்மீர்தான் தோன்றியது. தங்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தவில்லையா... ஹ்ம்ம் :-!<BR/><BR/>அந்நியன்/ரெமோ/அம்பி அனானிக்கு... நன்றிகள்.<BR/><BR/>---ஈராக் பூனையை மற்ற நா*கள் --<BR/>ஈராக்கில் இருப்பது ஒரு நா*தானே!? ஈராக் பூனை தன்னந்தனியாகத் தானே தப்பிக்க பார்க்கிறது. நாயைத் துரத்துவதற்கு குள்ள நரிகள் சூழ்ந்திருப்பது போல் நிழற்படம் கிடைத்தால் பொருத்தமாக இருக்கும்.<BR/><BR/><BR/>---indigestible!---<BR/><BR/>மகாநதி படத்தில் நேப்பியர் பாலத்தின் வீச்சு தாங்காமல் பூர்ணம் விஸ்வநாதன் தள்ளிப் போகும்போது கமல் சொல்வாரே... (டயலாக் மறந்து போச்சு; ஆனால், நிஜத்தை பிரதிபலிக்கும். 'இந்த நாற்றத்தில்தானே குடியிருக்கோம்' அல்லது 'நம்மால் வந்ததுதானே' என்பது போல்?)<BR/><BR/><BR/>பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138301244026634182006-01-26T10:47:00.000-08:002006-01-26T10:47:00.000-08:00ஆக பூனை "தனியான" ஒன்று; மற்ற இரண்டும்தான் சொந்தம் ...ஆக பூனை "தனியான" ஒன்று; மற்ற இரண்டும்தான் சொந்தம் கொண்டாடி அடித்துக்கொள்கின்றன என்று முடிவே கட்டிவிட்டீர்களா? :((<BR/><BR/>நான் இவ்வளவு நாள், இன்னும் கூட, ஒன்றின் அங்கத்தை இன்னொன்று பிய்த்து எடுக்கச் சண்டை போடுகிறது என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>கருத்துக்குப் பொருந்தாத படம். படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது ஈராக் பூனையை மற்ற நா*கள் இழுத்துப் பிய்த்துக்கொண்டிருப்பதுதான். அல்லது அந்தப் பூனையைத் திருவாளர் பொதுஜனமாகக் கற்பனை செய்துகொண்டு நாய்களாகக் கட்சிகளை உருவகித்தாலும் பொருந்துகிறது. காஷ்மீர்?? sorry... indigestible!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138301037315258242006-01-26T10:43:00.000-08:002006-01-26T10:43:00.000-08:00அந்நியன் : நாயை ஏன் கேவலமாக நினைக்க வேண்டும். அதுவ...<B>அந்நியன்</B> : நாயை ஏன் கேவலமாக நினைக்க வேண்டும். அதுவும் பாரத தாயின் மடியில்தானே பிறந்தது. முதலில் நாயென்றால் கேவலம் என்று எண்ணுவதை நிறுத்துங்கள்.<BR/><BR/><B>ரெமோ</B> : அமெரிக்க அதிபர் தன் பூனைக்கு இந்தியா என்று பெயரிட்ட போது ஆஹா ஓஹோ என்று புகழ தெரிந்த நமக்கு இது மட்டும் கசக்கிறது. [மதன் பதில்கள்]<BR/><BR/><B>அம்பி</B> : அச்சோ, உங்க அம்மாவை இப்படி நாய்ன்னு சொன்னா சும்மா இருப்பேளா அப்படிதானே பாரத தாயும்.. எனக்கு அழுகை அழுகையா வருது.. ஆண்டவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138299983377192482006-01-26T10:26:00.000-08:002006-01-26T10:26:00.000-08:00ஒரு கருத்தை விளக்க இப்படம் பயன்படுகிறது என்றாலும்,...ஒரு கருத்தை விளக்க இப்படம் பயன்படுகிறது என்றாலும், இப்படம் எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது.<BR/>கருத்து அல்ல.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138293653715208612006-01-26T08:40:00.000-08:002006-01-26T08:40:00.000-08:00Disappointing to read this one Bala...Dont compare...Disappointing to read this one Bala...<BR/><BR/>Dont compare India with Dog (for whatsover reason) please<BR/><BR/>:(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138292652804120662006-01-26T08:24:00.000-08:002006-01-26T08:24:00.000-08:00சரியான விடைய கணித்த பொட்டீ கடைக்கு நன்றி.---குடியர...சரியான விடைய கணித்த பொட்டீ கடைக்கு நன்றி.<BR/><BR/>---குடியரசு தினத்தன்று பாரதத்தாயை நாயுடன் ஒப்பிடலாமா ---<BR/><BR/>வேறு நாள்களிலும் ஓப்பிட வேண்டாம்தான். பெருமிதங்களைப் பகிர்ந்து கொள்ளும் வேளையில் சியாசென்னில் அனுதினமும் பல கோடிகள் (வீண்) செலவாகிறதே என்னும் வருத்தமும் இந்தப் பதிவுக்குக் காரணம்.<BR/><BR/>கூகிள் நுழைவதற்கு சீனா போல் கட்டுப்பாடு விதிக்காமல், சவூதி போல் மன்னராட்சி இல்லாமல், மன்னர் ஆளாவிட்டாலும் அரசனை கேள்வி கேட்க முடியாத அமெரிக்க ஜனநாயகமாக இல்லாமல் இந்தியா இருப்பது வெள்ளிடை மலை.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138254390532532952006-01-25T21:46:00.000-08:002006-01-25T21:46:00.000-08:00குடியரசு தினத்தன்று பாரதத்தாயை நாயுடன் ஒப்பிடலாமா ...குடியரசு தினத்தன்று பாரதத்தாயை நாயுடன் ஒப்பிடலாமா பாலா?இன்று அன்னைபாரதத்தின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையில்லையா?<BR/><BR/>IndianAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1138252141285810342006-01-25T21:09:00.000-08:002006-01-25T21:09:00.000-08:00உண்மையில் பூனை எந்த "நாய்"க்கும் சொந்தம் இல்லை என்...உண்மையில் பூனை எந்த "நாய்"க்கும் சொந்தம் இல்லை என்பது தான் உண்மை. <BR/><BR/>எல்லைக்கோடு அளவைப் பார்க்கும் போது சாலையில் சண்டையிடும் "நாய்" தான் இந்தியாவாக இருக்குமோ?Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.com