tag:blogger.com,1999:blog-6166954.post115688823322900523..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Tamil Cinema Dialogue LolluBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6166954.post-1157596426485179642006-09-06T19:33:00.000-07:002006-09-06T19:33:00.000-07:00கலைஞன், படித்தவுடன் பதில் பின்னூட்டம் போட வேண்டும்...கலைஞன், <BR/>படித்தவுடன் பதில் பின்னூட்டம் போட வேண்டும் என்று எண்ணுவதுதான். செயலில் காட்ட முடிவதில்லை. மிகவும் அருமை. (கர்ணன் இடது கையாலேயே தானம் வழங்கிய மாதிரி, இனி உடனுக்குடன் எண்ணங்களை மறுமொழிய வல்லமை வேண்டும் :-)<BR/><BR/>விசு & ஜாக்ஸன் - இரண்டும் வெகு சிறப்பு.<BR/><BR/><BR/>சிறில் ... கொஞ்சம் பெருசா வந்திருக்கே; ட்ரிம் செய்யலாமே :-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157128752789531102006-09-01T09:39:00.000-07:002006-09-01T09:39:00.000-07:00கமல் மகன்: அப்பா, நீங்க நல்லவரா கெட்டவரா?கமல்: கடவ...கமல் மகன்: அப்பா, நீங்க நல்லவரா கெட்டவரா?<BR/><BR/>கமல்: கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157080458118516512006-08-31T20:14:00.000-07:002006-08-31T20:14:00.000-07:00ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை வி...ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.<BR/><BR/>விசு: ஏண்டா கண்ணா, ஒரு கல்யாணமாகத கல்யாணிங்கற பொண்ண ஒரு கல்யாணமான கல்யாணராமன்கிற பையன் காதலிச்சா, அந்த கல்யாணமாகத கல்யாணி, கல்யாணமான கல்யாணராமனை காதலிக்க் முடியுமா? கல்யாணியும் கல்யாணராமனும் கல்யாணம்தான் பண்ணிக்கமுடியுமா? சொல்லுடா கண்ணா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157080190745395392006-08-31T20:09:00.000-07:002006-08-31T20:09:00.000-07:00சிவாஜி: .'என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடு...சிவாஜி: .'என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?'<BR/><BR/>ஜாக்ஸன் துரை: 'என்னய்யா சுத்த பட்டிக்காடா இருக்க? இப்பல்லாம் நாட்டுக்கட்டைங்ககூட Fair and Lovely தான் போடறாங்க!'Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157079993365939222006-08-31T20:06:00.000-07:002006-08-31T20:06:00.000-07:00//-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெ...//-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா----//<BR/><BR/>அதான் காதலிச்சா வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில ஒரு உருண்டை உருளும்னு வயிரமுத்து அய்யா எளுதியிருக்கார்ல, அது இறைப்பை வளியா போவுதோ என்னவோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157044170806554572006-08-31T10:09:00.000-07:002006-08-31T10:09:00.000-07:00பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because ...பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்<BR/><BR/>(தொடர்கிறார்) குளிராவும் சாப்பிட மாட்டேன் ஏன்னா அவருக்கு சளி பிடிச்சிரும்..<BR/><BR/>தோழி: அப்ப நீ சாப்பிடவே மாட்டியா?<BR/>பூஜா: ஆமா. அவ்வளவு ஃபீலிங்<BR/>தோழி: இப்ப என்ன ஃபீல் பண்ற?<BR/>பூஜா: பசியா ஃபீல்பண்றேன்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157039632719792162006-08-31T08:53:00.000-07:002006-08-31T08:53:00.000-07:00நிர்மல்,-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியா...நிர்மல்,<BR/>-----வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா----<BR/><BR/>:-)))) (வசனகர்த்தாவோ விவேக்கோ பார்த்தால் கவ்விக் கொள்ளப் போகிறார்கள்)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157039558813923922006-08-31T08:52:00.000-07:002006-08-31T08:52:00.000-07:00சுந்தர்,----உனக்கு மட்டும் இரைப்பை நெஞ்சுல இருக்கா...சுந்தர்,<BR/>----உனக்கு மட்டும் இரைப்பை நெஞ்சுல இருக்கா? மொதல்ல டாக்டரைப் பாரு!----<BR/><BR/>வெட்டி,<BR/>----ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...----<BR/><BR/>ரங்கா,<BR/>----கார்ப்பரேஷன் தண்ணி மட்டும் குடிக்கிறே? அதுவே ஒத்துக்குதுன்னா எது வேணா ஒத்துக்கும்.----<BR/><BR/>எல்லா வசனத்தையும் கொடுத்துவிட்டு, உங்களிடமே எதிர்வினைகளை கேட்டிருக்கலாம் என்று சொல்ல வைக்கும் அருமையான லொள்ளுகள்! நன்றி :-D)<BR/><BR/><BR/><BR/>கோவி,<BR/>-----எங்கத் தலைவனை ரொம்பவே கலாய்ச்சிருக்கிங்க ----<BR/><BR/>மனதிற்கு பிடித்தவரைத்தானே அதிகம் கவனிப்போம் ;-)<BR/><BR/><BR/>செந்தில்,<BR/>ஜாக்சன் துரையா... அப்பொழுதே 'எதுவோ' சரியில்லை என்று பட்சி சொல்லியது. <BR/><BR/><BR/>ஆசாத், கார்த்திக், பொன்ஸ் ___/\___Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157029747474075632006-08-31T06:09:00.000-07:002006-08-31T06:09:00.000-07:00கட் அன்டு பேஸ்ட்ல எங்க தலைவரை காப்பி அடிக்காதே...கட் அன்டு பேஸ்ட்ல எங்க தலைவரை காப்பி அடிக்காதே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157028943087684942006-08-31T05:55:00.000-07:002006-08-31T05:55:00.000-07:00பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because ...பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்<BR/><BR/>மாதவன்: இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆறின காபியும், பூச்சிக் கொல்லி பானங்களுமா கொடுத்து சாகடிக்கிறாளே!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1157006214681279332006-08-30T23:36:00.000-07:002006-08-30T23:36:00.000-07:00sir innnum niraya edirparkirane ungaltta!!!!!!!!!sir innnum niraya edirparkirane ungaltta!!!!!!!!!கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156967186244815972006-08-30T12:46:00.000-07:002006-08-30T12:46:00.000-07:00//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். becaus...//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்<BR/><BR/>பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன: //<BR/><BR/>தூ..தூ..தூ.<BR/>வயித்துக்கும் , நெஞ்சுக்கும் வித்தியாசம் தெரியில இதுல லவ் ஒரு கேடா<BR/>--நிர்மல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156963931317041212006-08-30T11:52:00.000-07:002006-08-30T11:52:00.000-07:00//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். becaus...//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//<BR/><BR/>அப்ப எச்சில்பட்ட தண்ணில டெய்லி குளிக்றாருன்னு சொல்லுங்க.<BR/><BR/>அன்புடன்<BR/>ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156931874219053942006-08-30T02:57:00.000-07:002006-08-30T02:57:00.000-07:00Nitpicking - even though it is a humour post. Ash ...Nitpicking - even though it is a humour post. Ash durai was the contemporary of Vanchi Nathan, Kattabomman fought with Jackson Durai.Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156902511917530282006-08-29T18:48:00.000-07:002006-08-29T18:48:00.000-07:00//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். becaus...//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//<BR/><BR/>இரைப்பை பூஜாவுக்கு நெஞ்சில் இருக்கிறதா ? மிகப் பெரிய நெஞ்சு !!!<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156902419258110622006-08-29T18:46:00.000-07:002006-08-29T18:46:00.000-07:00//ரஜினி: கதம்... கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு...//ரஜினி: கதம்... கதம்... முடிஞ்சது முடிஞ்சு போச்சு<BR/><BR/>இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா...//<BR/><BR/>பாலா !<BR/>எங்கத் தலைவனை ரொம்பவே கலாய்ச்சிருக்கிங்க சிவாஜி வரட்டும் எல்லோரும் துண்டக்காணும் துணியக் காணும் என்று தியேட்டரை நோக்கி ஓடத்தான் போறாங்க. ஏவிஎம் சரவணன் சாரைத் தவிர !<BR/>:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156893969835734842006-08-29T16:26:00.000-07:002006-08-29T16:26:00.000-07:00//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். becaus...//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்//<BR/><BR/>1. அதுக்காகவாச்சும் சாப்பிட்டுப் பாரு; சூடு பட்டு கொஞ்சம் நகருதான்னு பார்க்கலாம்.<BR/><BR/>2. கார்ப்பரேஷன் தண்ணி மட்டும் குடிக்கிறே? அதுவே ஒத்துக்குதுன்னா எது வேணா ஒத்துக்கும்.<BR/><BR/>3. அப்படின்னா கொஞ்சம் சென்ட் குடியேன் - கப்பாவது கொறையும்.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156892064420978402006-08-29T15:54:00.000-07:002006-08-29T15:54:00.000-07:00ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்க...ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....<BR/><BR/>கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...<BR/><BR/>.....<BR/><BR/> <BR/>//<BR/>நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.<BR/><BR/>இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ//<BR/><BR/>சூப்பர்...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1156890376336976722006-08-29T15:26:00.000-07:002006-08-29T15:26:00.000-07:00ஆஹா. இப்படிப் போட்டுத் தாக்கறீங்களே. செம காமெடி! ...ஆஹா. இப்படிப் போட்டுத் தாக்கறீங்களே. செம காமெடி! :) :)<BR/><BR/>//பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்<BR/><BR/>1. தோழி: ஆனா அந்தாளு (மேடி) மட்டும் ஷாலினில ஆரம்பிச்சு நிறைய பொண்ணுங்களை கூலா உள்ள தள்ளிக்கிட்டு இருக்காருடி!.<BR/><BR/>2. அதான் அந்தாளு ஒன்னை "ஆறிப்போன கஞ்சி"ன்னு சொன்னானா?<BR/><BR/>3. உனக்கு மட்டும் இரைப்பை நெஞ்சுல இருக்கா? மொதல்ல டாக்டரைப் பாரு!Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.com