tag:blogger.com,1999:blog-6166954.post115855149688675619..comments2023-10-31T02:01:50.867-07:00Comments on E - T a m i l : ஈ - தமிழ்: Lord Krishna makes Fashion Statement - Conservatives are against BSNLBoston Balahttp://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6166954.post-1158807754384124922006-09-20T20:02:00.000-07:002006-09-20T20:02:00.000-07:00அருணா...நான் காலையில் சாப்பிடும் சீரியலை சில சமயம்...<B>அருணா</B>...<BR/>நான் காலையில் சாப்பிடும் சீரியலை சில சமயம் நைவேத்தியம் செய்வதுண்டு :) அடுத்து, சிக்கன் நக்கட்ஸ் கொடுக்கலாமா என்று யோசனை.<BR/><BR/><B>ராகவன்</B>...<BR/>உங்கள் சிந்தனையும் ஒத்துக் கொள்ளத் தோன்றுகிறது. புராதனக் கோவிலில் நவநாகரிக மாற்றங்கள் மனதிற்கு மகிழ்ச்சியையும் இந்து மதம் மேல் நம்பிக்கையையும் வளர்த்தது. <BR/><BR/>காலத்திற்கேற்ற வளர்ச்சி & கோலத்திற்கேற்ப வளைந்து கொடுத்தல்!Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158600404083064582006-09-18T10:26:00.000-07:002006-09-18T10:26:00.000-07:00கண்ணனுக்குக் குழாய் மாட்டியதால் ஆத்திரப் பட்டார்கள...கண்ணனுக்குக் குழாய் மாட்டியதால் ஆத்திரப் பட்டார்களா! ம்ம்ம்...மக்களை என்னதான் சொல்வது. இறைவனுக்கு எந்த அலங்காரமும் செய்து கொள்ளலாம். தவறில்லை. நமது குழந்தையை எத்தனை வகையான உடைகளில் பார்த்து ரசிக்கிறோம். ஆகையால் இதெல்லாம் தவறில்லை. ஆனால் அதை நமது வீட்டிலோ தனியிடங்களிலோ செய்து கொள்ளலாம். அனைவருக்கும் பொதுவான திருக்கோயிலில் செய்வது தகும் என்று தோன்றவில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166954.post-1158589103342978092006-09-18T07:18:00.000-07:002006-09-18T07:18:00.000-07:00விவேக் சொன்னது தான் ஞாபகம் வருது " ஏன் மாரியாத்தாக...விவேக் சொன்னது தான் ஞாபகம் வருது " ஏன் மாரியாத்தாக்கு எப்பவும் கூழ் மட்டும் ஊத்தறீங்க? ஒரு செட் தோசை, மசால் வடை குடுக்கலாமில்ல?"arunahttps://www.blogger.com/profile/00240560785714540862noreply@blogger.com