புதன், டிசம்பர் 10, 2003

பிடித்த பாட்டுக்கள்

டெண்டுல்கர்:
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல!" - முள்ளும் மலரும்

சேவாக்:
"என்னம்மா கண்ணு சௌக்கியமா?" - Mr. பாரத்

கங்குலி:
"ஒண்ணுமே புரியலை...உலகத்தில! என்னமோ நடக்குது; மர்மமா இருக்குது!"

டிராவிட்:
"ராஜா என்பார்; மந்திரி என்பார்! ஒரு ராஜ்யம் இல்லை ஆள!" - புவனா ஒரு கேள்விக்குறி

யுவ்ராஜ் / கை·ப்:
"நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க"

ஹர்பஜன்:
"சுற்றும் பூமி சுற்றும்" - டும் டும் டும்

ஜஹீர்:
"நீங்க நல்லா இருக்கோணும்; நாடு முன்னேற"

ஸ்ரீநாத்:
"ஓடி ஓடி உழைக்கணும்; ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!"

பார்திவ்:
"புது மாப்பிள்ளைக்கு ரப்பரே... நல்ல யோகமடா!" - அபூர்வ சகோதரர்கள்

பங்கார்:
"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" - வைதேகி காத்திருந்தாள்

அகர்கர்:
"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." - பதினாறு வயதினிலே

கும்ப்ளே:
"உங்களை ஒண்ணும் பண்ண மாட்டோம்!" - நினைவே ஒரு சங்கீதம்

மனோஜ் ப்ரபாகர்:
"எல்லாருமே திருடங்கதான்!" - நான் சிகப்பு மனிதன்

கவாஸ்கர்:
"ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டவன்தான் மண்ணுக்குள்ளேப்
போன கதை, உனக்குத் தெரியுமா?" - மௌனம் பேசியதே

ரவி சாஸ்திரி:
"கண்டதைச் சொல்கிறேன்; உங்கள் கதையை சொல்லுகிறேன்!" - சில நேரங்களில் சில மனிதர்கள்

வெங்கட்ராகவன்:
"வடிவேலன் மனசுவெச்சான்" - தாய் இல்லாமல் நான் இல்லை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு