செவ்வாய், பிப்ரவரி 24, 2004

புத்தக வெளியீடுகள் - எழுத்தாளர்கள் சங்கம்

28.02.2004 சனி 6:00 PM
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்
அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்
ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்
தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி

புத்தக வெளியீடு: (1)
'கொங்குதேர் வாழ்க்கை' (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) - எஸ். சிவகுமார்
வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்
பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்

புத்தக வெளியீடு: (2)
'புதுக்கவிதை வரலாறு' - ராஜமார்த்தாண்டன்
வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்
பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்
நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்

புத்தக வெளியீடு: (3)
'தென்குமரியின் கதை' (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) - அ.கா. பெருமாள்
வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா
நன்றியுரை: அ.கா. பெருமாள்

புத்தக வெளியீடு: (4)
'இரவு' (எலி வெசெல்: சுயசரிதை) - தமிழில்: ரவி இளங்கோவன்
வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் ('சூத்ரதாரி' எழுதியவர்)
பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)

புத்தக வெளியீடு: (5)
'ஏழாம் உலகம்' (நாவல்) - ஜெயமோகன்
வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்
பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)
நன்றியுரை: ஜெயமோகன்

மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு