செவ்வாய், மார்ச் 30, 2004

மானிடரே ரிலாக்ஸ் ப்ளீஸ்...

இன்னும் கொஞ்ச நாள் வலைப்பதிவுகளுக்கும் வெகஷன். தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.

அதுவரை கொஞ்சம் கொறிக்க ஜாலி அவல் + ஸ்னேஹா!

பழைய பல்லவி


மரத்தடிக்கு மணி சுவாமிநாதன் எனப்படும் ரங்கபாஷ்யம் பங்குபெற ஆரம்பித்திருக்கிறார். முன்னுமொரு காலத்தில் ராகாகியில் அவரும் இன்னும் சிலரும் பங்குபெற்ற சில சுட்டிகள்:

ஆதியிலே அவுரங்கசீப் தமிழ் எழுத்தாளர்களில் இன்று யார் ஞானபீடம் ஏறப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பை ஆரம்பித்தார்.

அதற்கு சொக்கரின் பதில்.

வேறு ஒன்றுக்கு சி·பிராயரின் பதில்.

ஒட்டக்கூத்த ராயன்

உலகமாதா வாத்து: (டெடிகேட்டட் டு ஆல் திண்ணை ரைட்டர்ஸ்)

மறக்கமுடியுமா?: O.K. ராயன்

இலேசான ரிப்போட்டர்: உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சொரூபதாஸ¤க்கு புகாரியின் பதில்

Masks and False Faces

-/இரமணிதரன்

ஜெ,பி.: ஐகாரஸ்

இரமணியின் பதில்

கவிதா மாரிமுத்து

ஓட்டப்பந்தய ராயன்: பாபா காந்தி

வேறு பல சுவையான பரிமாறல்களையும், ராகாகியில் ரங்கபாஷ்யம் என்று தேடினால் கிடைக்கும்.

ரங்கபாஷ்யமுக்கும் 'தென்றல்' மணிவண்ணனுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை!

1 கருத்துகள்:

If you are open to having a guest blog poster please reply and let me know. I will provide you with unique content for your blog, thanks.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு