திங்கள், டிசம்பர் 29, 2003

இறந்தவர் திரும்பி வந்தால்?

Navans weblog :: இறந்தவர் சங்கம்: லால் பிஹாரி இறந்திருந்த போது உயிர் பிழைக்க பல வித்தியாசமான போராட்டங்களைச் செய்திருக்கிறார். கைதாகி விட்டு நீதிபதி முன்னால் நான் உயிருடன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தன் மனைவிக்கு தன்னுடைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய நிலம் திரும்பக் கிடைத்த பொழுது அதைத் திருடிய தன்னுடைய உறவினரே வெட்கும் படியாக அவருக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். " - நவன்

'டபுள் ஜெபர்டி' என்னும் படத்தை நினைவு படுத்தும் செய்தி. டெலிகிராப், டைம் ஆசியா, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்று சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு