புதன், டிசம்பர் 17, 2003

நாயுடுவின் டைரி குறிப்புகள்: (Hackers make public IT-savvy Naidu's diary) siliconindia: ஆறு மாதமாக வலைக் கள்ளர் புகுந்து திருடியது தெரியாமல் ஒரு பரிமாறி வைத்திருக்கிறார்கள். ஏன் திருப்பதியில் குண்டு வெடிக்காது!? ஒரு வேளை குண்டு வெடித்து, அனுதாப அலை கிளம்பட்டும் என்று எண்ணியேதான் கணினியில் கன்னம் வைக்க அனுமதித்தார்களோ ;;)

எல்லாம் அந்த ஏழு கொண்ட்லவாடாவுக்கே வெளிச்சம்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு