ஞாயிறு, ஜனவரி 04, 2004

மயூரா நெட் - வலைத்தமிழ் அந்தம்

சுவைத்தவை: "
'வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக்கு ஒருநீதி'

- மனோன்மணீயம்



திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் - டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். "

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு