வெள்ளி, ஜனவரி 16, 2004

சுட்ட பழமா? சுடாத பழமா?

K A T H A M B A M - The Complete Tamil Web Portal: பா.ராகவனின் 'தமிழ் இலக்கியம் 2004' மற்றும் பத்ரி சேஷாத்ரியின் 'நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா? ' கட்டுரையும் வலைப்பதிவுகளில் இருந்து ஒழுங்காக அனுமதி பெறபட்டதா? அல்லது எதையும் ப்ளாக் செய்கிறேன் என்று மறு பதிப்பு விடுவது போல் copy/paste தொழில் நுட்பமா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு