வியாழன், ஜனவரி 29, 2004

நான் படிக்க வேண்டிய புத்தக பட்டியல்

1.கு.ப.ராவின் 'விடியுமா',
2.அண்ணாவின் 'ஓர் யிரவு',
3.புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்',
4.தி.ஜானகிராமனின் 'மோகமுள்',
5.சுந்தரராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை',
6.விந்தனின்'பாலும் பாவையும்',
7.கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கார்',
8.கிருஷ்ணன் நம்பியின் 'மாமியார் வாக்கு',
9.ஜி.நாகராஜனின் 'நாளை மற்றுமொரு நாளே',
10.கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்',
11.க.நா.சுவின் 'பொய்த்தேவு',
12.கல்கியின் 'தியாகபூமி',
13.பா.ஜெயப்பிரகாசத்தின் 'யின்னொரு ஜெருசலேம்',
14.ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்',
15.நீல.பத்மனாமனின் 'பள்ளி கொண்டபுரம்',
16..மாதவனின் 'சாலைக்கடைத் தெருக் கதைகள்',
17.பொன்னீலனின் 'உறவுகள்',
18.கு.சின்னப்பபாரதியின் 'தாகம்',
19.சுஜாதாவின் 'ஊஞ்சல்',
20.சோ.தர்மனின் 'நசுக்கம்',
21.மையத்தின் 'கோவேறு கழுதைகள்',
22.பா.செல்வராஜின் 'தேனீர்',
23.பாமாவின் 'கருக்கு',
24.ராஜம் கிருஷ்ணனின் 'அமுதமாகி வருக',
25.கிருத்திகாவின் 'வாசவேச்வரம்',
26.அம்பையின் 'சிறகுகள் முறியும்',
27.பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்',
28.தோப்பில் முகம்மது மீரானின் 'ஒரு கடலோரக் கிராமத்தின் கதை',
29.சே.யோகநாதனின் 'மீண்டும் வந்த சோளகம்',
30.பெ.கருணாகரமூர்த்தியின் 'அகதி உருவாகும் நேரம்',
31.நகுலனின் 'நிழல்கள்',
32.அசோகமித்திரனின் 'பதினெட்டாவது அட்சக் கோடு',
33.யிந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்',
34.ஜெயமோகனின் 'ரப்பர்',
35.மா.அரங்கநாதனின் 'காடன் மலை',
36.பாவண்ணனின் 'பாய்மரக் கப்பல்',
37.வண்ண நிலவனின் 'எஸ்தர்',
38.வண்ணதாசனின் 'தனுமை',
39.திலீப் குமாரின் 'மூங்கில் குருத்து',
40.எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்',
41.தஞ்சை பிரகாஷின் 'கள்ளம்',
42.குமார செல்வாவின் 'உக்கிலு',
43.பெருமாள் முருகனின் 'நிழல் முற்றம்',
44.நரசய்யாவின் 'கடலோடி',
45.தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்',
46.லா.ச.ராவின் 'அபிதா',
47.சி.சு.செல்லப்பாவின் 'சுதந்திர தாகம்',.
48.நாகூர் ரூமியின் 'குட்டியாப்பா',
49.சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்',
50.பா.விசலத்தின் 'மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்',
51.பாவை சந்திரனின் 'நல்ல நிலம்',
52.ஜெயந்தனின் 'நினைக்கப்படும்',
53.கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்',
54.எஸ்.பொவின் 'நனவிடைத் தோய்தல்',
55.வல்லிக்கண்ணனின் 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்',
56.ந.பிச்சமூர்த்தியின் 'காட்டு வாத்து',
57.சி.மணியின் 'வரும்,போகும்',
58.கலாப்ரியாவின் 'எட்டயபுரம்',
59.ஞானக்கூத்தனின் 'அன்று வேறு கிழமை',
60.மனுஷ்யபுத்திரனின் 'என் படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள்',
61.மீராவின் 'ஊசிகள்',
62.சுதேசமித்திரனின் 'அப்பா',
63.யுகபாரதியின் 'மனப்பத்தாயம்',
64.சோ.வைத்தீசுவரனின் 'நகரத்துச் சுவர்கள்',
65.பிரம்மராஜனின் 'கடல் பற்றிய கவிதைகள்',
66.மஹாகவியின் 'குறும்பா',
67.மு.மேத்தாவின் 'கண்ணீர்ப் பூக்கள்',
68.காமராசனின் கறுப்பு மலர்கள்',
69.அ.சீனிவாசராகவனின் ('நாணல்') 'வெள்ளைப் பறவை',
70.சுகுமாரனின் 'பயணத்தின் சங்கீதம்',
71.அப்துல் ரகுமானின் 'பால்வீதி',
72.அபியின் 'மவுனத்தின் நாவுகள்',
73.கல்யாண்ஜியின் 'புலரி',
74.பழமலயின் 'சனங்களின் கதை',
75.கலாந்தி கைலாசபதியின் 'ஒப்பியல் யிலக்கியம்',
76.எஸ்.ராமகிருஷ்ணனின் 'கற்பின் கனலி',
77.ர்.கே.கண்ணனின் 'புதுயுகம் காட்டிய பாரதி',
78.சிட்டி-ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி',,,,,,
79.காஞ்சனா தாமோதரனின் 'வரம்',
80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

நன்றி: இரா. முருகன்/சாபு

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு