புதன், ஏப்ரல் 28, 2004

நூல் அறிமுகம் - வினோதினி

பெண்ணே நீ- Sify.com:

பெண்மைக்கு இணையுண்டோ? - தங்கம்மா அப்பாக்குட்டி

இந்த நூலை எழுதிய தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாருக்கு எழுபத்தேழு வயது. யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். "சங்ககாலப் பெண்மை, வள்ளுவர் காட்டிய பெண்மை, கச்சியப்பர் காட்டிய பெண்மை, கம்பர் காட்டிய பெண்மை, பரஞ்சோதி முனிவர் காட்டிய பெண்மை, பாரதி காட்டிய பெண்மை, பிற்காலப் பெண்மை" என்ற தலைப்புகளில் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.

வெளியீடு : மணிமேகலை பிரசுரம் - விலை: ரூ. 40/

நட்சத்திர தாகம் - ஆரிசன்

காக்கும் கடவுளையும்
அழித்துப் பசியாறின
கரையான்கள்

வெளியீடு : சங்கீதா பதிப்பகம் - விலை : ரூ. 40/


0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு