திங்கள், ஜனவரி 05, 2004

புதுகோட்டையிலிருந்து சரவணன்

பாடியவர்கள்: குணால், ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யூகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

M:
ஆ...
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

M 1:
புதியதா பாடுடா மச்சி

M:
கோரஸ் 1:
நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு
தங்கக் குடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே!

கோரஸ் 2:
என்ன சைஸு இது மாமேய்
என்ன வயசு இது,
அய்யே ஐஸு இது ஆமா
ரொம்ப நைசு இது
நெஞ்சை நசுக்கி
கண்ணை அசக்கி
என்னை மசாஜுதான் செஞ்சி புட்டாளே

கோரஸ் 1

பள்ளிக்கூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்
ஓன்னா பாத்ததுலே லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

F:
ஆறடி சந்தையிலே தினமும் அல்வா வித்தவதான்
ஆட்டு மந்தையில இருந்து ஆனைப் புடிச்சவதான்

ஹோய்....

M:
ஓட்டை பாலத்தில் ஊதும் பீடி தான்
ரயிலு புகையாக தான் விட்டோமடி

F:
காட்டு பல்லத்தில் கள்ளன் புடிக்கவே
கொத்தும் மைனாவும் சுட்டோமடா

M:
மஞ்ச கிழங்கே, மச்சினி உன் உடம்பா
நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா
பச்ச நரம்பா பத்தினி நீ கரும்பா
உன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா

G:
ரரரறே....ஆ...
லுளுலு...
போடு....
அமுக்கிப் போடு....

M:
வாடி வஞ்சியம்மா நெஞ்சை வலைச்சிப் பூட்டிகிட்டே
இடுப்பில் மடிப்பு இல்லே எங்க இஸ்திரி போட்டுகிட்டே

F:
அரும்பு மீசையில நீதான் ஆளத் தூண்டி விட்ட
அருணாக் கைத்துலதான் என்ன கட்டிப் போட்டுபுட்ட

M:
சுருக்கு பைய்யில சுருக்கு பைய்யில
சுருங்கிப் போவோமே உன் கைய்யில

F:
அடுத்தத் தையிலே வீட்டில் சொல்லித்தான்
பொண்ண பாத்துக்கோத் தங்கத்தில

M:
கோரஸ் 1
கோரஸ் 2
கோரஸ் 1

M 2:
ஹேய் வாந்தி எடுக்காதே மடையா...

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு