திங்கள், பிப்ரவரி 09, 2004

தமிழோவியமும் தத்துவமும்

மனத்திற்கு : கன்றுக்குட்டி டெக்னிக்: "
கம்பராமாயணத்தில் ஒரு இடம்...

செத்துக்கிடந்த ராவணணைப் பார்த்து அழுகிற மண்டோதரி, " ஐயா.. இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்தக் காமம் இன்று உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது.." என்று புலம்புகிறாள். எனவே எதையும் எதிர்த்து நீங்கள் உங்கள் சக்தியை பிறயோகிக்கவேண்டாம். அடக்குமுறை நிச்சயம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். தாயுமானவர் " மனம் அடங்க கல்லாருக்கு வாய் ஏன் பராபரமே " என்றார். " மனம் அடக்க " என்று பாடவில்லை. மனம் தானே அடங்கவேண்டும். நீங்கள் அதை அடக்கக்கூடாது. "

எதையுமே திணித்தால் எடுபடாதுதான்; அந்த சிந்தனையோடு ஒத்துப் போகிறேன். ஆனால், விளையாட்டாக ஒரு கேள்வி:
காமத்தை சில காலம் அடக்கின ராவணனுக்கே அந்த கதி என்றால், பல காலம் அடக்கியாண்ட ராமருக்கு? மனைவியே பக்கத்தில் இல்லாமல் இருந்த இலக்குமணருக்கு எப்படி பழி வாங்கியதாம்!?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு