வியாழன், பிப்ரவரி 26, 2004

ஜெயமோகன்

ஜெயமோகனிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம். அதற்கு முன் அவருடைய
படைப்புகள் சிலவற்றையாவது படித்திருப்பது அவசியம்!?

திண்ணை

இரு கதைகள்: வி கெ என் (அஞ்சலி , மொழியாக்கம் : ஜெயமோகன்)
வடக்குமுகம் ( நாடகம் )
படுகை: திசைகளின் நடுவே தொகுதியில் உள்ளது.
பதுமை (நாடகம்)
மாடன் மோட்சம்: 1991 புதிய நம்பிக்கை
கண்ணாடிக்கு அப்பால்: தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த கதை. கூந்தல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முகம்
தேவதை: இந்தியா டுடே இதழில் வௌ¤யானது
போதி: 'நிகழ் ' - 1990
மாபெரும் பயணம்
நதிக்கரையில் - 1: கதைசொல்லி- மார்ச் மே 99
நதிக்கரையில் - 2: கதைசொல்லி- மார்ச் மே 99
நிழல்


நான்காவது கொலை !!! என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த துப்பறியும்
தமிழ்த் தொடர்கதை ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடராக திண்ணையில் வெளிவரும்
எழுதுபவர் ஜெயமோகன் !!!

நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)
நான்காவது கொலை!!! (அத்தியாயம் : ஐந்து)
நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஏழு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)
நான்காவது கொலை!!! (அத்யாயம் - ஒன்பது )
நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
நான்காவது கொலை !!!(அத்யாயம் 11)
நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
நான்காவது கொலை !!! (அத்யாயம் 13)
நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)


என்னுடைய பின்னூட்டங்கள்:

1. 'நான்காவது கொலை' எழுதியதன் நோக்கம் என்ன?

2. எனக்கு அறிமுகமாகம் அண்டை வீட்டார்கள், தமிழ்ச்சங்க நண்பர்கள் என்று
சிலருக்கு தமிழ் புத்தகங்கள் அறிமுகம் செய்வதை முயற்சித்து வருகிறேன்.
இதுவரை விகடன், கல்கி, காலச்சுவடு படித்து வந்தவர்கள். புதுமைபித்தன்,
நரசய்யா, இரா.முருகன், சு.ரா. என நான் கொடுக்கும் புத்தகங்களை ரசிக்கிறவர்கள்,
'விஷ்ணுபுரம்' கொடுத்தால் திருப்பியடிக்கிறார்கள். நானே மிகவும் கஷ்டப்பட்டு
அறுபது பக்கம் தாண்டுகிறேன். ஏன்?

3. செய்திகளை சிறுகதையாக்கித் தருவது சிறப்பா? வரலாறாகவே மிகைப்படுத்தி
சுவைபட சொல்லல் மேலா?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு