வெள்ளி, ஏப்ரல் 16, 2004

எனக்குப் பிடித்த கதைகள் - பாவண்ணன் (51-100)

51. திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் - மு.தளையசிங்கத்தின் "கோட்டை"

52. மோகமும் வேகமும் - த.நா.குமாரசாமியின் "சீமைப்பூ"

53. நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் - வ.அ.இராசரத்தினத்தின் "தோணி"

54. இயல்பும் இன்பமும் - மா. அரங்கநாதனின் "சித்தி"

55. பேதம் உணராத குழந்தைமை - அ.முத்துலிங்கத்தின் "அக்கா"

56. கடவுளும் குழந்தையும் - பி.எஸ்.ராமையாவின் "நட்சத்திரக் குழந்தைகள்"

57. அழுக்காறும் ஆவேசமும் - எஸ்.பொன்னுத்துரையின் "அணி"

58. அன்பாலான உலகம் - து.ராமமூர்த்தியின் "அஞ்ஞானம்"

59. உதிர்தலும் உருமாற்றமும் - அ.செ.முருகானந்ததனின் "பழையதும் புதியதும்"

60. எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி - கிருத்திகாவின் "தீராத பிரச்சனை"

61. அதிகாரமும் அடிமைத்தனமும் - துர்கனேவின் "முமூ"

62. ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் - அ.மாதவையரின் "ஏணியேற்ற நிலையம்"

63. கசப்பும் இனிப்பும் - நா.பார்த்தசாரதியின் "வேப்பம்பழம்"

64. இயற்கை விடுக்கும் செய்தி - பிரபஞ்சனின் "பிரும்மம்"

65. பழைய முடிவும் புதிய முடிவும் - ஆர்.சூடாமணியின் "ரயில்"

66. உரிமையும் பருவமும் - கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"

67. உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் - காளிந்திசரண் பாணிக்கிரஹியின் "நாய்தான் என்றாலும்"

68. தயக்கங்களும் தந்திரங்களும் - சி. ஆர்.ரவீந்திரனின் "சராசரிகள்"

69. விலைகொடுத்துக் கற்கும் பாடம் - தூமகேதுவின் 'போஸ்டாபீஸ்'

70. உயிரின் போராட்டம் - தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்"

71. இந்திரா பார்த்தசாரதியின் "நாசகாரக்கும்பல்"

72. அழித்தலும் அஞ்சுதலும் - உமா வரதராஜனின் "எலியம்"

73. தேடியதும் கிடைத்ததும் - கரிச்சான் குஞ்சுவின் "நு£றுகள்"

74. ஆவேசமும் குழந்தைமையும் - வில்லியம் பாக்னரின் "இரு சிப்பாய்கள்"

75. தந்திரங்களும் அவலங்களும் - நாஞ்சில் நாடனின் "ஒரு இந்நாட்டு மன்னர்"

76. அச்சமும் அருவருப்பும் - மலர்மன்னனின் "அற்பஜீவிகள்"

77. அகஅழகும் புறஅழகும் - சரத்சந்திரரின் "ஞானதா"

78. புரிந்துகொள்ள முடியாத புதிர் - ஜெயந்தனின் "அவள்"

79. மனத்தில் படியும் ஞாபகங்கள் - சுரேஷ்குமார் இந்திரஜித்தின் "அலையும் சிறகுகள்"

80. அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் - ஜே.வி.நாதனின் "விருந்து"

81. ஒருகணக் காட்சி - சிவசங்கரியின் "வைராக்கியம்"

82. மனத்தின் மறுபக்கம் - ந.முத்துசாமியின் "இழப்பு"

83. செய்யாத தவறும் தியாகமும் - தி.சா.ராஜூவின் "பட்டாளக்காரன்"

84. மூலதனம் என்னும் அளவுகோல் - விந்தனின் "மாடும் மனிதனும்"

85. ஐயமும் ஆவேசமும் - என்.எஸ்.எம்.ராமையாவின் "ஒரு கூடைக் கொழுந்து"

86. புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம் - திலீப்குமாரின் "மூங்கில் குருத்து"

87. குகைக்குள் ஒரு பயணம் - ஆர்.ராஜேந்திரசோழனின் "கோணல் வடிவங்கள்"

88. இயற்கையும் எதார்த்தமும் - மாத்தளை சோமுவின் "தேனீக்கள்"

89. சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம் - என்.கே.ரகுநாதனின் "நிலவிலே பேசுவோம்"

90. அகமாற்றத்தின் நிறம் - ஜயதேவனின் "தில்லி"

91. நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள் - என்.எஸ்.எம்.ராமையாவின் "ஒரு கூடைக்கொழுந்து"

92. மனிதர்களை மதிப்பிடும் கலை - கல்கியின் "கேதாரியின் தாயார்"

93. திரும்பிச் செல்லமுடியாத இடம் - கேசவதேவின் "நான்?"

94. தன்னலத்தின் வேஷங்கள் - கே.ஏ.அப்பாஸின் "அதிசயம்"

95. வெறுப்பும் அன்பும் - சாந்தனின் "முளைகள்"

96. பொறாமை என்னும் நெருப்பு - ந.சிதம்பர சுப்ரமணியனின் "சசாங்கனின் ஆவி"

97. ஓங்கியலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல் - எட்கர் ஆலன்போவின் "இதயக்குரல்"

98. அமைதியடைந்த கடல் - சோமுவின் "உதயகுமாரி"

99. நாட்டமும் நடிப்பும் - கி.சந்திரசேகரின் "பச்சைக்கிளி"

100. உயிராசையும் தடுமாற்றமும் - ஐல்ஸ் ஐக்கிங்கரின் "ரகசியக் கடிதம்"

நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு