செவ்வாய், டிசம்பர் 07, 2004

ஆங்கிலம் இந்தியர்களை உயர்த்தியதா?

இதுவரை வெளிவராத Thanks to Dinamani Kathirபாரதியின் படைப்புகள் கண்டுபிடிப்பு என்னும் சுரேஷ் கண்ணனின் பதிவைப் படித்தேன். இந்த வார தினமணிக்கதிரில், 22 பிப்ரவரி 1910-இல் விஜயாவில் எழுதிய கட்டுரையின் சாம்பிள் கொடுத்திருக்கிறார்கள்.

கதிரில் இருந்து:

பாரதி ஆசிரியராக இருந்த ஒரே நாளிதழான "விஜயா'வில் வெளிவந்த, இதுவரை நூல் வடிவம் பெறாத கட்டுரை இது. டிசம்பர் 5 காலை, கோவை பாரதி வித்யா பவனில் வெளியிடப்படும் "பாரதி - விஜயா கட்டுரைகள்' என்னும் நூலிலிருந்து "கதிர்' வாசகர்களுக்காக முன்னோட்டமாக இங்கு வெளியிடப்படுகிறது. நூலின் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி. நூலின் 25 பக்க அளவிலான விரிவான முன்னுரையில் தன் தேடல் முயற்சியையும் தொகுத்தெடுத்த முறையினையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். "காலச்சுவடு' வெளியிட்டுள்ள இந்நூலின் மொத்தப் பக்கங்கள் 440; விலை ரூ. 225.

நன்றி: Dinamani.com - Kadhir

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு