செவ்வாய், ஏப்ரல் 05, 2005

அரசு பதில்

அரங்கநாதன்,
கூத்தாநல்லூர்.

‘சானியா மிர்ஸாவை அழகான பெண் என்கிற ஒரே காரணத்துக்காக தகுதிக்கு மேல் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள்’ என்று காட்டமாக விமர்சித்திருக்கிறாரே ஷோபா டே?

இளமை என்பது குருவித்தலையை போன்றது, அளவுக்கு மீறிய புகழ்ச்சி என்கிற பனங்காயை அதில் வைத்தால் கழுத்து சுளுக்கிக்கொண்டு விடும் என்கிற ஆதங்கத்தோடுதான் அப்படி எழுதியிருப்பாரோ என்று நினைத்தேன். அப்படியில்லை, எரிச்சலோடு எழுதியிருப்பதாகவே தெரிகிறது.

நன்றி: kumudam.com

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு