செவ்வாய், செப்டம்பர் 13, 2005

கயா

Dubey murder: Main accused flees jail - என்.டி.டிவி: சத்யேந்திர துபே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மந்து குமார் சிறையிலிருந்து தப்பித்துவிட்டார். நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது தப்பித்திருக்கிறார். அவருக்கு பதிலாக, மந்து குமாரின் தாய் கீதா தேவியை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

* Corruption in the Golden Quadrilateral

* டி.ஆர்.பாலுவுக்கு ஒரு மின்னஞ்சல்

* சத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...

* இதற்கொரு முடிவில்லையா ?

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு