செவ்வாய், ஜனவரி 13, 2004

வாழ்த்துகள்: பொங்கலோ பொங்கல்

ஐடியா கொடுத்தவர்: இரா. முருகன்
நிறைவேற்றியவர்: பிபி
உரு மாற்றி: பொங்கு தமிழ்

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மரைஞ்சிருக்கு

அட காடு வெளைஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்
கையும் காலும் தானே மிச்சம்

இப்போ காடு வெளையட்டும் பொண்ணே
நமக்கு காலம் இருக்குது பின்னே

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு