திங்கள், மே 10, 2004

அன்பு


அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...
அம்மா
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
நீ... என்று!
- தாஜ்
நன்றி: ஆனந்த விகடன்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு