புதன், ஜூன் 16, 2004

வலைப்பதிவாளர்களுக்கு வழிகாட்டல் நெறிகள்

பாராவின் கட்டளைகளைத் தொடர்ந்து வலைப்பதிவுகளுக்கு என்று ஏதாவது தார்மீக நெறிகள் இருக்கிறதா என்று தேடியபோது, இந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.

அவர்கள் கட்டளைகளின் சாராம்சம்:
நேர்மை + நியாயம்

  • திருடாதே!
  • ஆதாரம், நன்றி, சுட்ட இடம் எங்கே என்பதை சொல்லி விடுங்கள்.
  • பரபரப்பு தவிர்.
  • வதந்தி வேண்டாம்.
  • எது உங்கள் கருத்து, எது பட்டாங்கு (fact) என்பதை தெளிவாக்கவும்.

    தீங்கின்மை
  • பாதிக்கப்படுபவர்களை கருத்தில் கொள்.
  • தனி மனித சுதந்திரத்தில் தலையீடு கூடாது.

    பொறுப்பு
  • தவறுகளை திருத்திக் கொள்.
  • விளம்பரதாரர்களுக்காக பதிவுகளை மாற்றாதே.
  • சக வலைப்பதிவர்களின் ஒழுங்கீனமான செய்ல்பாடுகளை அம்பலப் படுத்து.
  • மற்றவர்களுக்கு சொல்லும் உயரிய நியதிகளை நீ முதலில் பின்பற்று.

    கொசுறு: பாரா முன்பொரு நாள் கொடுத்த பிடிக்காத பத்து

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு