சனி, ஜூலை 09, 2005

பள்ளிகளின் அவலநிலை

கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகும் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிக் கட்டிடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டவில்லை என்று சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.

  • மே முதல் வாரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கூரை பெயர்ந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடந்தார்கள்.

  • மே இரண்டாவது வாரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள் சேத்தூர் கிராமத்து ஸ்ரீராம் துவக்கப் பள்ளியிலோ, பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் இறந்தார்கள்.

    நன்றி: இந்தியா டுடே

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு