புதன், ஆகஸ்ட் 03, 2005

வாயாடல்

வீ.விஷ்ணுகுமார் - கிருஷ்ணகிரி ::

வங்கி ஒன்றில் கிளார்க்கும் கிராமத்து ஆசாமி ஒருவரும்...

"என்னய்யா... 'செக்' இது. தமிழ்ல கையெழுத்துப் போட்டிருக்கே..?"

"ஹி...ஹி... எல்லாம் தமிழ் பற்றுதான் சார்..."

"தமிழ் பற்றை அக்கவுன்ட் ஆரம்பிக்கும்போதே காட்டியிருக் கணும். அப்போ இங்கிலீஷில் கையெழுத்துப் போட்டுட்டு இப்போ தமிழுக்கு மாறினா எப்படி கையெழுத்தை சரிபாக்குறது... இதை நான் பாஸ் பண்ணினா என்னை பீஸ் பண்ணிடுவாங்க... போய் வேற 'செக்'ல பழைய மாதிரி கையெழுத்துப் போட்டுக் கொண்டு வா."

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு