வெள்ளி, டிசம்பர் 23, 2005

சு.ரா. - சென்னை

நாடக வெளி சார்பாக எழுத்தாளர் சுந்தரராமசாமிக்கு அஞ்சலி
சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம்

1. சீதை மார்க் சீயக்காய்த்தூள் (சிறுகதை)
நாடகத் தயாரிப்பு: கூத்துப்பட்டறை

2. சவால் (கவிதை)
இயக்கம்: சந்திரா

3. ஜே.ஜே. சில குறிப்புகள் (நாவலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளின் நாடக வாசிப்பு)
ஜெயராவ் (தியேட்டர் லேப்)
கவிஞர் தமிழச்சி
ஒருங்கிணைப்பு: வெளி ரங்கராஜன்

4. ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் திரைப்பட வடிவம் குறித்து: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி

இடம்: டேக் செண்டர் (சங்கரா ஹால் எதிரே)
36, டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை
டிசம்பர் 25, 2005
ஞாயிறு மாலை 6:30 மணி

நன்றி: Thinnai & காலச்சுவடு



| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு