புதன், ஜனவரி 11, 2006

கண்ட நாள் முதல்

Kanda Naal Muthal - Priya, PC Sreeram, et al Thx: India Glitzகண்ட நாள் முதல் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கருவாக கண்ணதாசன் வரிகளை சொல்லலாம்...

நிலவும் மலரும்: ஏ எம் ராஜா & பி சுசிலா (இசை: ஏ எம் ராஜா)

சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா?

மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா?

தன்னைப் பிரித்து பிரித்து வைப்பதினால்
காதல் மாறுமா?




2 கருத்துகள்:

எனக்கென்னவோ இத்தனை சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையையும் இயக்குனர் வீணடித்துவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.

நான் சிவகாசி, மஜா பார்த்த சூட்டில் இந்தப் படத்தையும் பார்க்க நேர்ந்தது. அதனாலோ என்னவோ, இயல்பாக பிடித்திருந்தது.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு