வெள்ளி, ஜனவரி 23, 2004

திருச்சியில் விபத்து

52 people killed in Tiruchirappalli fire: மணமகன் உட்பட 52 பேர் திருமண மண்டப விபத்தில் உயிரழந்து விட்டார்கள். அமெரிக்காவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சட்டென்று வெளியேறுவதற்கு நிறைய வாசல்கள் வைத்திருப்பார்கள். ஹோட்டலின் ஒவ்வொரு அறையிலும், தீ பற்றிக் கொண்டால் எவ்வாறு வெளியேற வேண்டும் என்பதை விளக்கி யிருப்பார்கள். இங்கு வந்தவுடன் தங்கிய விடுதியில் அதைப் பார்த்து, அடிக்கடி விபத்து ஏற்படுமோ என்று விசாரிக்க வைக்கும்படி படம் போட்டு, அம்புக்குறியிட்டு தப்பிப்பதற்கு வழி சொல்லுவார்கள்.

விபத்துக்களைத் தடுக்க முடியாது. துயர் தீர்க்கும் உதவியாவது நேரத்தேக் கிடைத்து உயிர் பலிகளைத் தடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு