வியாழன், டிசம்பர் 09, 2004

பாஸ்டன் முப்பெரும் விழா

பாஸ்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதை முப்பெரும் விழாவாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

  • 'கலக்கல்' காசிக்கு பாராட்டு விழா
  • கேள்வி நாயகர் கார்த்திக் ராமஸுக்கு வேள்வி விழா
  • கஞ்சி ஊற்று சுந்தருக்கு கஞ்சி வழங்கு விழா




    நிகழ்ச்சி நிரல்

    தேதி: டிசம்பர் 25, 2004
    கிழமை: சனி
    நேரம்: 4:00
    இடம்: மெய்யப்பனாரின் திராட்சைரசம் சேமிக்கும் நிலவறை


    தமிழ்த்தாய் வாழ்த்து: நித்திலன்
    வரவேற்புரை: நியு இங்கிலாந்து தமிழ் வலைப்பதிவோர் சங்கம் (வடக்கு வட்டம்) தலைவர் மெய்யப்பன்
    தலைமையுரை: பெயரிலி பேரவை
    விருந்தினர் உரை: கனெக்டிகட் சிங்கம் சுந்தர வடிவேலு
    சிறப்புரை: வாஷிங்டன் பெருநகர செயலாளர் கார்த்திக் ராமஸ்
    ஏற்புரை: 'கலக்கல்' காசி
    முடிந்தால் உரை: வலைப்பூலி பாலாஜி
    தேசிய கீதம்: கதிர்

    ஒளிப்பதிவு: 'காண்பதுவே' மாது



    வட அமெரிக்கத் தோழர்களை அட்லாண்டிக் கடலென திரண்டு வந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்!

    வெள்ளி மாலையன்று (டிச.24) -- விருந்தினர்களுக்கு சிறப்பு வரவேற்பு!!

    முகமூடிகளுடன் வருபவர்களுக்கு ஜெட்-பிரிவு பாதுகாப்பு உத்தரவாதம்!!!






    மேலும் விபரங்களுக்கு bsubra @ யாஹூ.காம் அல்லது meyps@ஹாட்மெயில்.காம் தொடர்பு கொள்ளவும். நியு ஜெர்ஸி உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் :-)

  • 8 கருத்துகள்:

    பாலாஜி,

    இதெல்லாம் ரொம்ப ஓவராத்தெரியலை? சந்திப்பு மட்டும்தானே பேசினோம்? என்னமோ போங்க....

    அப்பொழுது சாப்பாடு இல்லையா :-)

    (மிகைப்படுத்தல் அதிகமாகிவிட்டதோ!?)

    edhu eppadiyo...sappadu parcel onnu indha pakkam anuppi veinga...hehe!! ;)

    - Mayavarathaan (http://mayavarathaan.blogspot.com)

    எல்லாஞ்சரீ..... பசியோட இருக்கவிய இந்த பதிவ பார்க்க வேணாம்னு ஒரு disclaimer போட்டிருக்கப்டாதா? :(

    விருந்துக்கு செல்லும் அத்துனை பேருக்கும் வயிரு வலித்தால் நான் ஜவாப்தாரி அல்ல ;)

    பாண்டி

    பாலாஜி,
    இப்பொழுதுதான் பார்த்தேன். நல்லது. வழி தொலையாமல் வந்து சேர்கிறேன். :)
    படங்களெல்லாம் பெயரிலிப் பேரவையை கிளறி எடுத்ததா? அது யார் அந்தப் பெண்? சந்திப்புக்கு வருகிறாரா? ;-)

    //சிங்கம்//
    மிருகமாறாட்டம்:)
    கார்த்திக்கு அந்த நாற்காலி உமக்குத்தான் போலிருக்கு!

    Christmas leava eppadi kazhikirathunnu theriyamaa, Oru naalanju per sernthu, engavathu utkaarnthu kathai pesa poreenga...Ithukku ippadi oru get up...Nadathunga raasaa nadathungaa....

    Naan inge intha pani palai-yil ulavum oru thani otagamaagi Grrr..Grrr...-nnu sound vittu kittu irukken, neenga meet panna pora vayitherichal kaaranamaa...

    Nalla enjoy pannunga....Happy holidays...

    பாண்டி/மா.வ.,
    பிரபஞ்சனை பொய்ப்பிப்பதற்க்காகவாவது பார்சல் அனுப்புகிறோம் :))

    கார்த்திக்,
    நீங்க கூட இன்னொருவரை அழைத்து வரப் போவதாக கேள்விப்பட்டேன்... அதுதான் ;;-)

    கண்டுபிடிச்சிட்டீரே பாலாஜி... எங்கே இருந்து சவுண்ட் விடறீங்க?!

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு