திங்கள், ஜூன் 06, 2005

ரசனை

Tamil Sify ::

  • முற்றத்திலிருந்து...
    வாகன இரைச்சலுக்கு நடுவிலும், காதைக் கிழிக்கும் ஒலிப்பான்களின் இடையிலும் எங்கிருந்தோ கேட்கிறது குயிலோசை.

  • இன்னொரு யுகசந்தி
    ஓவியக்கலை என்பது கல்லை ஆயுதமாக மனிதன் பயன்படுத்திய காலத்திலேயே தொடங்கி விட்டது.

  • மோனகுரு சந்நிதியில்
    பொன்னி நதி தன்னுடைய பல்வேறு கிளைநதிகளுடன் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளப்படுத்திய தஞ்சாவூர் மாவட்டத்தில், சோழப் பேரரசர்களும், அவர் களுடைய குறுநில மன்னர்களும் கட்டிய திருக்கோயில்கள் அனேகம்

  • சேற்றூர் காட்சிகளும் சில மனிதர்களும்
    கிராமங்களில் இப்போது உழைக்கும் மக்களின் வீடுகளிலும் பரவலாக தொலைக்காட்சிப் பெட்டி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதை நாமறிவோம்

  • அறங்கள் தளிர்க்கும் அந்த நாள் வருமா? - முனைவர் இரா. செல்வக்கணபதி
    நம் தாய்த்தமிழ் செம்மொழி என்ற பெருமிதத்தை எட்டிப் பிடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்

  • பின்பக்க ஜன்னலும்... மூன்றாவது கண்ணும்... - திரைச்சீலை ஓவியர் ஜீவா
    பிரெஞ்சு இயக்குனர் த்ரூஃபோ சொல்வது போல் இரண்டு வகை இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

  • புட்டா கவிதை
    ஸ்ரீசக்ரம்

  • பட்டணம் போனேன் பாட்டெழுத
    பாடலை படித்த வீரபத்ரன் என்மீது மிகுந்த பிரியம் காட்டினார்.

  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
    ஜெ.சைதன்யா அவர்கள் மீன்குஞ்சு நீரில் பிறப்பதுபோல இலக்கியத்திலேயே பிறந்தார் என்று கூறலாம்

  • ரசிகமணி கடிதங்கள்
    இன்று காலை முற்றத்திýருந்துகொண்டு நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்

  • மிதக்கும் காடு - தென்பாண்டியன்

  • கரி உரி போர்த்திய கண்ணுதற் கடவுள் - முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
    தாருகா வனத்து இருடிகள் ஆணவமலம் மிக்குற்று மீமாம்சை வழிநின்று ஆபிஜார வேள்வி புரிந்தனர்.

  • கி.ரா. கடிதங்கள்
    சுயம்புவுக்கு நலமாக இருக்கிறோம் நாங்கள்.

  • இரண்டுகால் பூச்சியும் ஆறுகால் அவளும்...
    விடுமுறை நாட்களின் மதிய நேரங்களுக்காக அந்த மரத்தடி நிழலை மானசீகமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தாள் அவள்.

  • காற்றில் வாழும் கதைசொல்லி - கிருபானந்த வாரியார்
    காற்றில் ஒலியலைகள் அடுக்கடுக்காகப் பதிவாகின்றன.

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு