திங்கள், நவம்பர் 14, 2005

கடவுளெனும் முதலாளி

கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்த விவசாயி
அமிதாப்
அமிதாபு

பாடல் இங்கே...

என்ன திராட்சை இல்லை இந்த ஹைதராபாத்தில்
ஏன் தொழிலை மாற்ற வேண்டும் பத்திரத்தில்

ஒழுங்காய் பாடுபடு பாலிவுட்டில்
உயரும் உன் மதிப்பு ஸ்விஸ் பாங்கில்

Padam Ingey

செய்தி இங்கே: பாவனா அணைக்கட்டு அருகே இருபது ஏக்கர் நிலத்தை அமிதாப் பச்சன் (பச்சான்?) வாங்கியிருந்தார். ஐந்தாண்டுகளுக்கு முன்பு மவல் நிலப்பத்திரங்களைப் பதியும்போது, தன்னை நடிகன்/தயாரிப்பாளன்/ஏபிசிஎல் நிறுவனர் என்று குறிப்பிடாமல் டில்லியருகே உள்ள ஜான்பூரில் வசிக்கும் விவசாயி என்று அறிவித்துள்ளார்.

1963 விளைநில சட்டப்படி, குடியானவர்கள் மட்டுமே விளைநிலங்களை வாங்கிப் போடமுடியும்.


நன்றி: படம் உதவி



| |

1 கருத்துகள்:

At some point in his career he might have modelled for some agricultural product like tractor
and hence thought that he was a farmer :).

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு